Thursday, December 30, 2010

விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு


விக்கிலீக்ஸ் வளர்ந்த வரலாறு - 13

AddThis Social Bookmark Button
"எல்லோரும் ஒரு முறை தான் வாழப் போகிறோம். இந்த வாழ்நாட்களை உபயோகமான விஷயங்களைச் செய்யப் பயன்படுத்த வேண்டும். அப்படி எனக்குத் தோன்றியது தான் விக்கிலீக்ஸ்" - ஜூலியன்.
'விக்கலீக்ஸ்' உலகமீடியாக்களில் இன்றைய தினத்துக்கு அதிகம் பேசப்படும் விடயம். உலக வல்லரசுகளில் ஒன்றான  அமெரிக்காவை இணையத் தொழில் நுட்ப ரீதியாகக் கலங்கடிந்திருக்கும் ஒரு இணையத்தளம்.
உலகப் பொலிஸ்காரன் எனச் சொல்லப்படும் நாட்டின் உண்மைத் தன்மையை உரசிப்பார்த்திருக்கும் ஊடகம். தகவல் புரட்சி யுகம் என விளிக்கப்படும் இந்த நூற்றாண்டில், அரசியல்வாதிகளால் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக, உண்மைகளைத் தேடித் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு புதிய தகவல் தொழில் நுட்ப யுத்தம் என்றெல்லாம்  பாராட்டப்படுகிறது.
ஆனால் இதன் வெளியீடுகளில் முகம் கறுத்த தலைவர்கள், கொதிப்படைந்து சொல்லியிருப்பது, இது ஒரு புதுவகைத் தீவிரவாதம். எது எப்படியென்றாலும், உலகின் மிகப்பெரிய அரசியற் தலைவர்கள் கூட அடிப்படையில் சராசரி மனிதர்களிலும் கீழாகச் சிந்திருப்பது உட்பட, நாடுகளுக்குக்கிடையில் பரஸ்பரம் உதட்டினில் ஒன்றும், உண்மையில் ஒன்றுமாக இருந்தது வெளிவந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணமாயிருப்பது 'விக்கிலீக்ஸ்'.
வெட்டவெட்டத் தளைப்போம் என்பது போல் முடக்க முடக்க, மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கிறது. அதன் எழுச்சி, வளர்ச்சி, என்பதற்குப் பின்னால் இன்று இன்டர்போலினால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருக்கும்,  அதன் நிறுவனர், இயக்குனர், ஜுலியன் ஆசாஞ்சே பற்றியும், 'வீக்கிலீக்ஸ்' இணையத்தளத்தின் தோற்றம், வளர்ச்சி, இயங்கு தன்மை, என்பன பற்றியும் விரிவாகப் பேசுகிறது "உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள்" எனும் இத் தொடர்கட்டுரை.
4தமிழ்மீடியாவின் வலைப்பதிவு பக்கத்தில் ஏற்கனவே வாசகர்களுக்கு அறிமுகமான வலைப்பதிவான 'சுடுதண்ணி' வலைப்பதிவில், அவருக்கே உரிய சிறப்பான எழுத்து நடையில், சுவாரசியமாக  வெளிவந்துள்ள இத்தொடரினை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, 'சுடுதண்ணி' வலைப்பதிவுக்குரிய நன்றிகளுடனும், அவர்களது அனுமதிகளுடனும்,  இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 13

இத்தொடரின் கதாநாயகனும், ஸ்விடனின் மைனர் குஞ்சுமான ஜூலியன் சரணடைந்த பின்னர் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஜூலியன் சிறை சென்றதும் கடலலைகள் பாறைகள் மீது மோதியபடி நின்றன, பறவை கூட்டங்கள் வானில் பறந்தபடி நின்றன, உலகமே ஸ்தம்பித்துப் போனது. ட்விட்டர், வலைப்பதிவுகள், பேஸ்புக் என இணையமெங்கும் சோக கீதங்கள் தட்டச்சிடப்பட்டது. விக்கிலீக்ஸ் ஆர்வலர்கள் அனைவரும் ஜூலியன் விரைவில் வழக்கிலிருந்து மீண்டு வர மண் சோறு சாப்பிட்டு, அலகு குத்தி, பால் குடமெடுத்து அனேக நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க, ஸ்விடனும், பிரிட்டனும் மைனர் குஞ்சை சுட்டே தீருவது என்று உறுதியாக இருந்தன.
அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்தில் ஸ்விடனுக்கு ஜூலியனை அனுப்பி வைப்பதற்கான விசாரணை நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. தங்கள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை மட்டுமே அடைத்து வைக்கும் தனிச் சிறையில், வெறும் வானொலி வசதி மட்டுமே கொண்ட அறையில் அடைக்கப்பட்டார் ஜுலியன். அவ்வாறு அடைக்கப்பட்டது ஜூலியனின் உயிர்ப் பாதுகாப்புக்காக என்று சமாளித்தது இங்கிலாந்து. பயன்பாட்டுக்கு இணைய இணைப்பு ஏதுமில்லாத ஒரு மடிக்கணினி ஒன்று கேட்கப்பட்ட போது, அச்சத்துடன் மறுக்கப்படும் அளவுக்கு ஜூலியனின் திறமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது இங்கிலாந்து அரசாங்கம். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் தாயுடன் சில நிமிடங்கள் பேச மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது, அதைப் பயன்ப்டுத்தி தன் தாய் மூலம் "நான் குற்றமற்றவன், இவையனைத்தும் ஆதாரமின்றி, பழிவாங்கும் நோக்கோடு செயல்படுத்தப்படுகின்றன" என்று அறிக்கை விட்ட ஜூலியன், ஒரு வாரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட, விக்கிலீக்ஸ் ஆர்வலர்களான இங்கிலாந்தின் எழுத்துலக, திரையுலக பிரபலங்கள் பலர் ஜூலியனின் பிணைக்கு உத்தரவாதம் அளிக்க முன்வர, அனைத்து தரப்பிலும் திருப்தியடைந்த நீதிபதி ஜூலியனுக்கு பிணை வழங்க உத்தரவிட, இங்கிலாந்து அரசாங்கத் தரப்பு மேல்முறையீடு செய்து அனைத்தையும் மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திப்போட்டது.
ஜூலியன் தற்போது வசிக்கும் பண்ணை வீடு
இங்கிலாந்தின் இச்செயல் மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது. விக்கிலீக்ஸ் ஆர்வலரும், முன்னாள் இராணுவ வீரருமான வாகன் ஸ்மித், தனது 600 ஏக்கர் பண்ணை வீட்டில் ஜூலியனைப் பிணைக் காலத்தில் தங்க வைக்க முன்வந்தும், பல பிரபலங்கள் உத்தரவாதம் அளித்தும், இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு குற்றத்திற்காக, ஒரு தனி மனிதனை இப்படி அலைக்கழிக்கக் கூடாது என்று அனைவரும் கொந்தளித்தனர். அடுத்த வாய்தாவில் 240,000 பவுண்ட்களுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆதரவாளர்கள் அனைவரும் பணம் திரட்டி, உடனே செலுத்தி ஜூலியனை வெளிக்கொணர்ந்தனர். பிணைக்காலத்தில் ஜூலியனின் இருப்பிடத்தினை கண்டறியும் பொருட்டு ஒரு இலத்திரனியல் தாயத்து ஒன்று மந்திரித்து, அவரது காலில் கட்டிவிடப்பட்டது, மேலும் தினமும் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் 'உள்ளேன் ஐயா' சொல்லவும் உத்தரவிடப்பட்டது. விடுவிக்கப்பட்ட ஜூலியன், சுதந்திர காற்றை சுவாசிப்பது சுகமாயிருக்கிறதென்றும், பாரம்பரிய வசனமான தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும், நீதி வென்றது போன்றவற்றை உதிர்த்து விட்டு விக்கிலீக்ஸ் தளத்தின் இயக்கமும், ஆக்கமும் தொடரும் என்று சூளுரைத்து வாகன் ஸ்மித்தின் பண்ணை வீட்டிற்குச் சென்ற காரில் ஏறி மறைந்தார்.
லண்டன் காவல்துறை வாகனத்துக்குள் இருந்து ஜூலியன்
ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு போகும் பொழுதும், வரும் பொழுதும் லண்டன் மாநகரச் சாலைகளில் ஜூலியன் பயணித்தக் காவல் துறை வாகனத்தைத் துரத்திச் சென்று, ஜூலியனுக்குத் தங்கள் ஆதரவினைத் தெரிவித்ததில் லண்டனுக்கு மதுரை அந்தஸ்து கிடைக்கப்பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது. இத்தனை களேபரத்திலும் தினமும் ஆவணங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது விக்கிலீக்ஸ் தளத்தின் சிறப்பம்சம். ஜூலியனை ஸ்விடனுக்கு அழைத்துச் செல்வதற்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மைகளை சட்டத்திற்கு புறம்பின்றி வெளிக்கொணர்ந்த ஒரு தனி மனிதனை வல்லரசு வல்லூறுகள் அலைக்கழிப்பது தொடர, உலகம் வழக்கம் போல் ஊமையாய் உறைந்திருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
இதுநாள் வரை ஜூலியன் மீது விக்கிலீக்ஸ் விவகாரங்கள் எதிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதது, ஆஸிதிரேலியக் குடிமகனான ஜூலியனும், ஐரோப்பிய யூனியனில் பதிவுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனமும் (sunshine) அமெரிக்க சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்பதால், ஜூலியனைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா தன் சகாக்கள் மூலம் சிரமப்பட்டு முக்கி, முனகுவது, இன்று வரை விக்கிலீக்ஸ் தளத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பது, தனக்கு ஆவணங்கள் தருபவர்கள் குறித்துத் தகவல்கள் கசியாமல் பார்த்துக் கொள்வது ஆகியவை ஜூலியனின் தொழில்நுட்பத் திறனுக்கும், சிறப்பானத் திட்டமிடலுக்கும் அத்தாட்சிகள். விக்கிலீக்ஸ் மீதும் ஜூலியன் மீதும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்து அதிகார மையங்களுக்காக தங்கள் நிர்வாகக் கொள்கைகளை வளைத்து அதிர்ச்சயளித்தவை நிதி-வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, அச்சு ஊடகமான டைம்ஸ் பத்திரிக்கை கூட 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் தேர்வில் அதிக வாக்குகள் பெற்றிருந்தும், ஜூலியனை அறிவிக்க மறுத்து பேஸ்புக் தளத்தின் நிறுவனரான சுகர்பெர்க்கினை அறிவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது.
கையில் பிணைக்கான ஆணையுடன் மனித குலத்திற்கு எத்தனையோ வசதிகளையும், வரங்களையும் தந்துள்ள இணையமெனும் தொழில்நுட்பத்தின் சிறப்பு வெளியீடு தான் ஜூலியன். இணையத்தின் வரலாற்றுப் பக்கங்களில் ஜூலியனுக்கு என்றென்றும் நீங்கா இடமுண்டு. விக்கிலீக்ஸ் தளம் பல சீர்திருத்தங்களுக்கான காரணியாக அமைவதற்கும், ஜூலியனின் சிறப்பான எதிர்காலத்திற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டு இத்தொடர் நிறைவடைகிறது.
நன்றியுரை:
இது வரை தொடர்ந்து இவ்வளவு எழுத சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அமைந்ததில்லை. ஒரே ஒரு சிறிய பதிவிடலாம் என்று எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இன்றி தொடங்கப்பட்ட இத்தொடர் இவ்வளவு தூரம் நீண்டதற்கு தொடர்ந்து ஊக்கமளித்த நீங்களனைவருமே காரணம். உங்கள் பின்னூட்டங்களும், அறிவுரைகளுமே கம்பெனியின் சோம்பலை விரட்டியடித்து, இயங்க வைத்ததென்பது குறிப்பிடத் தக்கது. ஜூலியன் ஒரு வாழும் வரலாறு என்பதாலும், பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆளென்பதாலும், குறிப்பிட்டக் கால இடைவெளியில் ஜூலியன் குறித்து நிச்சயம் எழுத முயற்சிக்கப்படும். இத்தொடர் முழுமைக்கும் தொடர்ந்து ஆதரவளித்த அன்பர்களுக்கும், எந்தவித பிரதிபலனுமின்றி தங்கள் பதிவுகளில் இத்தொடர் குறித்து வெளியிட்டு சுட்டிகள் வழங்கிய அன்பர்கள் சுதந்திர மென்பொருள் - சாய்தாசன்,வெட்டிக்காடு - ரவிச்சந்திரன்ஜோதிஜிகேபிள் சங்கர் ஆகியோருக்கும், சொல்லிவிட்டு மறுபிரசுரம் செய்த தமிழ்மீடியாகோவைச்செய்திகள் இணையத்தளங்களுக்கும் சொல்லாமலேயே மறுபிரசுரம் செய்து மகிழ்ச்சியூட்டிய பிறதளங்களுக்கும் சுடுதண்ணியின் தாழ்மையான வணக்கங்களும், நன்றிகளும். ஒவ்வொரு தொடரினையும் படித்தப்பின் பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை (அனைத்துப் பெயர்களும் சொல்ல வேண்டியிருப்பதால் தவிர்க்கப்படுகிறது - மன்னித்தருளவும்) பதிவு செய்து மகிழ்ச்சியளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
சுடுதண்ணி - இன்னும் கொதிக்கும் :)

உங்கள் கருத்துக்கள் 

Wednesday, December 29, 2010

Check out Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes, Recipes For Cooking, Recipe Videos, Recipe Gallery, Recipe Photos

Check out Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes, Recipes For Cooking, Recipe Videos, Recipe Gallery, Recipe Photos

SPICES AND THEIR MEDICINAL VALUE

SPICES AND THEIR MEDICINAL VALUE
COLDS 
Fun & Info @ GIRISHKUMAR.TK

Mix a gram of dalchini/cinnamon powder with a teaspoon of honey to cure cold. Prepare a cup of tea to which you should add ginger, clove, bay leaf and black pepper.. This should be consumed twice a day. Reduce the intake as the cold disappears.

GINGER FOR COLDS. 
Fun & Info @ GIRISHKUMAR.TK
Ginger tea is very good to cure cold. Preparation of tea: cut ginger into small pieces and boil it with water, boil it a few times and then add sugar to sweeten and milk to taste, and drink it hot.

DRY COUGHS. 
Fun & Info @ GIRISHKUMAR.TK

Add a gram of turmeric (haldi) powder to a teaspoon of honey for curing dry cough. Also chew a cardamom for a long time.

BLOCKED NOSE. 
Fun & Info @ GIRISHKUMAR.TK


For blocked nose or to relieve congestion, take a table spoon of crushed carom seeds (ajwain) and tie it in a cloth and inhale it.

SORE THROAT. 
Fun & Info @ GIRISHKUMAR.TK

Add a tea spoon of cumin seeds (jeera) and a few small pieces of dry ginger to a glass of boiling water. Simmer it for a few minutes, and then let it cool. Drink it twice daily. This will cure cold as well as sore throat.

AJWAIN/AJMO FOR ASTHMA. 
Fun & Info @ GIRISHKUMAR.TK

Boil ajwain in water and inhale the steam.

CURE FOR BACKACHE.. 
Fun & Info @ GIRISHKUMAR.TK

Rub ginger paste on the backache to get relief.

GARLIC FOR HIGH BLOOD PRESSURE. 
Fun &
 Info @ GIRISHKUMAR.TK

Have 1-2 pod garlic (lasan) first thing in the morning with water

HONEY AND GINGER FOR HIGH BLOOD PRESSURE. 
Fun & Info @ GIRISHKUMAR.TKFun & Info @ GIRISHKUMAR.TK


Mix 1 table spoon and 1 table spoon ginger (adrak) juice, 1 table spoon of crushed cumin seeds (jeera), and have it twice daily.

MIGRAINE. . 
Fun & Info @ GIRISHKUMAR.TK 

For the cure of migraine or acute cold in the head; boil a tablespoon of pepper powder, and a pinch of turmeric in a cup of milk, and have it
daily for a few couple of days.

BITTER GOURD/KARELA IS GOOD.. 
Fun &
 Info @ GIRISHKUMAR.TK

A tablespoon of amla juice mixed with a cup of fresh bitter gourd (karela) juice and taken daily for 2 months reduces blood sugar.

TURMERIC/ ARAD CURE FOR INJURIES 
Fun & Info @ GIRISHKUMAR.TK

For any cut or wound, apply turmeric powder to the injured portion to stop the bleeding. It also works as an antiseptic. You can tie a
bandage after applying haldi/turmeric.

CRAMPS 
Fun & Info @ GIRISHKUMAR.TK

You must do a self-massage using mustard oil every morning. Just take a little oil between your palms and rub it all over your body. Then take a shower. This is especially beneficial during winter. You could also mix a little mustard powder with water to make a paste and apply this on your palms and soles of your feet.

HEADACHES. 
Fun & Info @ GIRISHKUMAR.TK

If you have a regular migraine problem, include five almonds along with hot milk in your daily diet. You could also have a gram of black pepper along with honey or milk, twice or thrice a day. Make an almond paste by rubbing wet almonds against a stone. This can be applied to forehead.

Eat an apple with a little salt on an empty stomach everyday and see its wonderful effects. OR When headache is caused by cold winds, cinnamon works best in curing headache. Make a paste of cinnamon by mixing in water and apply it all over your forehead

TURMERIC 
Fun & Info @ GIRISHKUMAR.TK

FOR ARTHRITIS.

Turmeric can be used in treating arthritis due to its anti-inflammatory property. Turmeric can be taken as a drink other than adding to dishes to help prevent all problems. Use one teaspoon of turmeric powder per cup of warm milk every day. It is also used as a paste for local action.


GOOD FOR THE HEART 

Turmeric lower cholesterol and by preventing the formation of the internal blood clots improves circulation and prevents heart disease and stroke. Turmeric can be taken as a drink other than adding to dishes to help prevent all problems. Use one teaspoon of turmeric powder per cup
of warm milk every day. It is also used as a paste for local action.

GOOD FOR INDIGESTION 

Turmeric can be used to relieve digestive problems like ulcers, dysentery. Turmeric can be taken as a drink other than adding to dishes to help prevent all problems. Use one teaspoon of turmeric powder per cup of warm milk every day. It is also used as a paste for local action.

HONEY 
Fun & Info @ GIRISHKUMAR.TK

HONEY IS A GOOD CURE FOR ALL DISEASES
Fun & Info @ GIRISHKUMAR.TK
Mix 1 teaspoon honey with 1 teaspoon cinnamon powder and have at night.


HICCUPS 
Fun & Info @ GIRISHKUMAR.TK

Take a warm slice of lemon and sprinkle salt, sugar and black pepper on it.. The lemon should be eaten until the hiccups stop.

HIGH BLOOD CHOLESTEROL 
Fun & Info @ GIRISHKUMAR.TK

In 1 glass of water, add 2 tbsps of coriander/dhania seeds and bring to a boil. Let the decoction cool for some time and then strain. Drink this mixture two times in a day. OR Sunflower seeds are extremely beneficial, as they contain linoleic acid that helps in reducing the cholesterol
deposits on the walls of arteries.

PILES 

Radish juice should be taken twice a day, once in the morning and then later in the night. Initially drink about ? cup of radish juice and then gradually increase it to ? cup. OR Soak 3-4 figs in a glass of water Keep it overnight. Consume the figs on an empty stomach, the next day in the morning

VOMITING 
Fun & Info @ GIRISHKUMAR.TK 

Take 2 cardamoms/elachi and roast them on a dry pan (tava). Powder the cardamoms and thereafter add a tsp of honey in it. Consume it frequently. It serves as a fabulous home remedy for vomiting. OR In the mixture of 1 tsp of mint juice and 1 tsp limejuice, add ? tsp of ginger juice and 1 tsp honey. Drink this mixture to prevent vomiting. OR Limejuice is an effective remedy for vomiting. Take a glass of chilled limejuice and sip slowly. To prevent vomiting, drink ginger tea. OR In 1 glass water, add some honey and drink sip by sip.

WARTS 
Fun & Info @ GIRISHKUMAR.TK

Apply castor oil daily over the problematic area. Continue for several months. OR Apply milky juice of fresh and barely-ripe figs a number of times a day. Continue for two weeks. OR Rub cut raw potatoes on the affected area several times daily. Continue for at least two weeks. OR Rub cut onions on the warts to stimulate the circulation of blood.. OR Apply milk from the cut end of dandelion over the warts 2-3 times a day. OR Apply oil extracted from the shell of the cashew nut over the warts. OR Apply Papaya juice OR Apply Pineapple juice.

URINARY TRACT INFECTION

In 8 oz of water, put ? tsp of baking soda and drink it. OR Drink plenty of water, as it aids in flushing out the waste products from the body. OR Drink Cranberry juice. You can also add some apple juice for taste.

SINUSITIS 
Fun & Info @ GIRISHKUMAR.TK

Mango serves as an effective home remedy for preventing the frequent attacks of sinus, as it is packed with loads of vitamin A. OR Another beneficial remedy consists of consuming pungent foods like onion and garlic, as a part of your daily meals. OR Fenugreek/methi leaves are considered valuable 

WELCOME TO ISMAIL BLOG..: ஈராக்கில் அதிர்ச்சி தரும் அமெரிக்க படுகொலைகள் !

WELCOME TO ISMAIL BLOG..: ஈராக்கில் அதிர்ச்சி தரும் அமெரிக்க படுகொலைகள் !

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்.!. பழச் சாறு:

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்..

தர்பூசணிப்பழச் சாறு:

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

அத்திப்பழச்சாறு:

அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு:

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை
போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த
ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி,உடற்பலம் பெருகும்.

திராட்சைச் சாறு:

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு,நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்),காமாலை, வாயுகோளாறுகள்,மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சுச் சாறு:


தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத
வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.
இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு:

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை.நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு,பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச் சாறு:

தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும்.நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும்.தோல் நோய்கள் குணமாகும்.
மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான
நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன்
விலை மலிவாக கிடைக்கும்.