Wednesday, May 11, 2011

ஒரு எச்சரிக்கை செய்தி அனைத்து சகோதரர்கள் கவனத்துக்கு



ஒரு எச்சரிக்கை செய்தி அனைத்து சகோதரர்கள் கவனத்துக்கு

8th May 2011   ·   0 Comments
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த ஹாரீஸ் என்பவன், முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அவர்களை தன் வலையில் வீழ்த்தி, அப்பெண்களின் கணவர்களிடமிருந்து பிரித்து, அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதையே தொழிலாக வைத்திருப்பவன். இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர்.
மேற்படி நபர் சமீபத்தில் திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணிடம் செல்போன் வழியே தொடர்பு கொண்ட, அப்பெண்ணின் மனதை மாற்றிவிட்டான். அப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் இன்று (02.05.2011 அன்று) அப்பெண்ணையும், நான்கு வயது குழந்தையையும் கடத்திச் சென்றுவிட்டான்.
கணவர் உயிரோடு இருக்கும்போதே, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முயற்சியில் மேற்படி நபர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் உள்ள அந்த நபரை நீங்கள் காண நேர்ந்தால், அவனையும், அவனுடன் உள்ள பெண்ணையும் பிடித்து அருகில் உள்ள காவல்நிலையத்திலோ, அல்லது ஜமாத்திலோ ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த மெயிலை அன்பர்கள் மற்ற கிளைகளில் உள்ள சகோதரர்களுக்கு ஃபார்வர்டு செய்யவும்.
நன்றி!
தொடர்புக்கு..: 80565 01169
ன்றி தகவல் ரியாஸ்: Kadayanallur.org

1 comment: