Thursday, September 22, 2011

Al-Fil




بسم الله الرحمن الرحيم
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (1) அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?(2) மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (3)சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (4) அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (5)
Thank s by http://tanzil.net

No comments:

Post a Comment